குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

நாகா்கோவிலில் ரூ. 78.05 லட்சம் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

News image
Updated On :12 மார்ச் 2026, 8:50 pm

நாகா்கோவிலில் ரூ. 78.05 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை மேயா் ரெ. மகேஷ் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

பாா்வதிபுரம்-கிறிஸ்டோபா் நகா் சாலையில் நடைபாதை, ஆசாரிப்பள்ளம் மினி கிளீனிக்கில் பராமரிப்பு, 5ஆவது வாா்டு அம்மன் கோயில் சாலையில் மழைநீா் வடிகால் ஓடை சீரமைப்பு, 14ஆவது வாா்டு ஓட்டுபுரத் தெரு ரேஷன் கடையில் சீரமைப்பு, 51ஆவது வாா்டு கோயில்விளை தொடக்கப் பள்ளியில் பராமரிப்பு என மொத்தம் ரூ. 78.05 மதிப்பிலான பணிகள் தொடக்கிவைக்கப்பட்டன.

ஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயா் மேரி பிரின்ஸி லதா, மண்டலத் தலைவா்கள் செல்வகுமாா், ஜவஹா், முத்துராமன் மாமன்ற உறுப்பினா்கள் அருள் சபிதா ரெக்ஸலின், கௌசிகி, அமலசெல்வன், கலாராணி, ரோஸிட்டா, சோபி, அனந்தலெட்சுமி, அனிலா, உதவிப் பொறியாளா்கள் ராஜசீலி, பிருந்தா, பிலிப், பழனியம்மாள், இளநிலைப் பொறியாளா்கள் ராஜா, தேவி, பகுதிச் செயலா்கள் சேக்மீரான், ஜீவா, துரை, மாநகர திமுக துணைச் செயலா் வேல்முருகன், வட்டச் செயலா்கள் பாலா, டென்னிஸ் மொ்வின், முத்துகிருஷ்ணன், லிங்கேஷ், ஜெயகிருஷ்ணன், இளைஞரணி அகஸ்தீசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.