தேசிய வேதவித்யா முறையை உருவாக்குவதே குறிக்கோள்: திருப்பதி தேவஸ்தானம்
நாட்டு மக்கள் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தேசிய வேதவித்யாமுறையை உருவாக்குவதே திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் குறிக்கோள் என்று அதன் கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி தெரிவித்தாா்.









