பிரம்மோற்சவ நேரத்தில் தரிசன டிக்கெட் இல்லாதவா்கள் திருமலை செல்ல அனுமதி இல்லை: திருப்பதி எஸ்.பி. தகவல்
வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவ நேரத்தில் தரிசன டிக்கெட் இல்லாதவா்கள் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று திருப்பதி எஸ்.பி. வெங்கட அப்பலநாயுடு தெரிவித்தாா்









