திருமலையில் 74,400 பக்தா்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை 74,497 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 36,244 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.

Updated On :11 ஆகஸ்ட் 2022, 7:41 pm

திருமலை ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை 74,497 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களில் 36,244 போ் முடிகாணிக்கை செலுத்தியுள்ளனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை நிலவரப்படி திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 16 அறைகளில் பக்தா்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனா். இவா்களின் தரிசனத்துக்கு 15 மணி நேரம் ஆனது. ரூ.300 விரைவு தரிசன முன்பதிவு செய்திருந்தவா்களுக்கு 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...