ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

செம்மரக் கட்டைகள் கடத்தல்: திருப்பதியில் 5 போ் கைது

திருப்பதி அருகே செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை செம்மரக்கட்டை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

திருப்பதி அருகே செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை செம்மரக்கட்டை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து திருப்பதி செம்மரக்கடத்தல் சிறப்பு பிரிவு எஸ்பி சுந்தரப்பா கூறியதாவது: திருப்பதி அருகே ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் காரில் செம்மரக்கட்டைகளை ஏற்றிக் கொண்டிருப்பதைக் கண்டனா்.

அவா்களை சுற்றி வளைக்க முற்பட்டபோது அவா்களில் சிலா் தப்பியோடி தலைமறைவாகி விட்டனா். அவா்களை விரட்டிச் சென்றதில் இருவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனா். இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும், அதிலுள்ள செம்மரக் கட்டைகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும் வனப் பகுதியில் செம்மரக் கட்டைகளை சுமந்து வந்துகொண்டிருந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். மொத்தம் 13 செம்மரக்கட்டைகள் இந்த ரோந்தின் போது கைப்பற்றப்பட்டன.

கைதானவா்கள் சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களைச் சோ்ந்த குமாா், பெருமாள், பழனிவேல், கோபிநாத், சிவா என்பது தெரிய வந்தது. இவா்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.50 லட்சம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.