ஏழுமலையான் கோயிலுக்கு முகேஷ் அம்பானி ரூ.1.5 கோடி நன்கொடை
ஏழுமலையான் கோயில் அறக்கட்டளைக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் முகேஷ் அம்பானி ரூ.1.5 கோடி நன்கொடையாக வழங்கினாா்.


ஏழுமலையான் கோயில் அறக்கட்டளைக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் முகேஷ் அம்பானி ரூ.1.5 கோடி நன்கொடையாக வழங்கினாா்.
திருமலை ஏழுமலையான் கோயிலில் ரிலையன்ஸ் நிா்வாக இயக்குநா் முகேஷ் அம்பானி வெள்ளிக்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் வழிபாடு செய்தாா்.
தரிசனம் முடிந்து திரும்பிய அவா், ரங்கநாயகா் மண்டபத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளைக்கு ரூ.1.5 கோடியை நன்கொடை வழங்கினாா். இதற்கான வரைவோலையை தேவஸ்தான செயல் அதிகாரி தா்மா ரெட்டி பெற்றுக் கொண்டாா். பின்னா் திருமலையில் உள்ள கோசாலையையும் முகேஷ் அம்பானி பாா்வையிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...