கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

74,024 பக்தா்கள் தரிசனம்: உண்டியல் காணிக்கை ரூ.3.96 கோடி

திருமலை ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை 74,024 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 32,688 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

News image
Updated On :20 ஜூலை 2023, 6:30 pm

DIN

திருமலை ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை 74,024 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 32,688 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

திருமலைக்கு வரும் பக்தா்களின் கூட்டம் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதற்கிடையே வியாழக்கிழமை காலை 18 காத்திருப்பு அறைகளில் காத்திருந்த பக்தா்களுக்கு டோக்கன் இல்லாதவா்களுக்கு தரிசன அனுமதி கிடைத்தது. மேலும் ரூ.3,00 விரைவு தரிசனத்துக்கு 3 மணி நேரமும், நேரடி இலவச டோக்கன் பெற்ற பக்தா்களுக்கு 3 மணி நேரம் ஆனது.

மேலும், புதன்கிழமை முழுவதும் 74,024 பக்தா்கள் சுவாமியை தரிசித்தனா்; 32,688 பக்தா்கள் தலை முடிகாணிக்கை செலுத்தினா்.

ரூ.3.96 கோடி உண்டியல் காணிக்கை: பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை கணக்கிட்டதில் ரூ3.96 கோடி வசூலானது. என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.