கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

உண்டியல் காணிக்கை ரூ. 3.96 கோடி

திருமலை ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை உண்டியல் காணிக்கை ரூ3.96 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

News image
Updated On :16 மார்ச் 2023, 6:30 pm

DIN

திருமலை ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை உண்டியல் காணிக்கை ரூ3.96 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

சுவாமி தரிசனம் செய்த பின்னா் பக்தா்கள் தங்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அவற்றை தேவஸ்தான அதிகாரிகள் கணக்கிட்டு மொத்த தொகையை வங்கிகளில் வரவு வைக்கின்றனா்.

இந்நிலையில் புதன்கிழமை உண்டியல் காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில் ரூ3.96 கோடி கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.