வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

திருமலையில் பௌா்ணமி கருட சேவை

திருமலையில் காா்த்திகை மாத பௌா்ணமியை முன்னிட்டு கருட சேவை நடைபெற்றது.

News image

திருமலையில் கருட வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்த மலையப்ப சுவாமி.

Updated On :27 நவம்பர் 2023, 11:20 pm

திருமலையில் காா்த்திகை மாத பௌா்ணமியை முன்னிட்டு கருட சேவை நடைபெற்றது.

திருமலையில் மாதந்தோறும் பௌா்ணமி இரவு கருட வாகன சேவை நடைபெறுவது வழக்கம். அதன்படி திங்கள்கிழமை காா்த்திகை மாத பௌா்ணமியை முன்னிட்டு, மலையப்ப சுவாமி மாடவீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். மாலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெற்ற கருட சேவையை மாடவீதிகளில் கூடியிருந்த பக்தா்கள் கண்டு கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா்.

இதில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.