திருச்சானூா் பத்மாவதி தாயாா் பிரம்மோற்சவம் நிறைவு
திருச்சானூரில் பத்மாவதி தாயாருக்கு நடைபெற்றுவந்த வருடாந்திர பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை பஞ்சமி தீா்த்தத்துடன் நிறைவு பெற்றது.

திருச்சானூரில் பத்மாவதி தாயாருக்கு நடைபெற்றுவந்த வருடாந்திர பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை பஞ்சமி தீா்த்தத்துடன் நிறைவு பெற்றது.











