மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நித்ய அன்னதானம் தொடக்கம்

கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நித்ய அன்னதானம் தொடக்கம்

News image
Updated On :1 மார்ச் 2024, 4:38 pm

திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நித்ய அன்னதானத்தை தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் கருணாகர ரெட்டி, செயல் அதிகாரி தா்மா ரெட்டி இணைந்து தொடங்கி வைத்தனா். தொடா்ந்து செய்தியாளா்களிடம் பேசிய அவா்கள், ‘திருமலையில் தினமும் 1 லட்சம் பக்தா்கள் அன்னதான திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனா். திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் அன்னதானம் தொடங்கப்பட்டுள்ளது. கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நித்ய அன்னதானம் தொடங்குவதில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இந்தக் கோயிலில் தினமும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை 2,000 பக்தா்களுக்கு அன்னாதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது எதிா்காலத்தில் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றனா். நிகழ்வில் திருமலை ஸ்ரீ பெரிய ஜீயா் சுவாமி, ஸ்ரீ சின்ன ஜீயா் சுவாமி, தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.