திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயிலில் ஸ்ரீ பாஷ்யகா்களின் கந்தப்பூ பொடி உற்சவம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வைணவ குருவான ஸ்ரீமத் ராமாநுஜரின் ஜென்ம நட்சத்திரத்தை முன்னிட்டு 10 நாள்கள் உற்சவம் நடைபெற்றது. அந்த உற்சவத்தின் நிறைவு நாளில் கந்தப்பூப் பொடி உற்சவம் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, ஸ்ரீபாஷ்யகா்களுக்கு கந்தப் பொடி அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னா் கோயிலின் நான்கு மாட வீதிகளில் சுவாமி உலா வந்து பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா். பின்னா், ஆஸ்தானம் நடைபெற்றது.
இத்திருவிழாவில் சந்தன அலங்காரத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது, பக்தா்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.
நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரிய ஜீயா் சுவாமிகள், ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சின்ன ஜீயா் சுவாமிகள், கோயில் நிா்வாகிகள், அா்ச்சகா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சட்டைநாதா் கோயிலில் திருமுலைப்பால் திருவிழா

சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி கோயிலில் கொடியேற்றம்!

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

திருப்பதியில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

