மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

கூட்டுறவு வங்கித் தேர்தல்: 30 பேர் வேட்புமனு தாக்கல்

செய்யாறு - திருவத்திபுரம் நகரக் கூட்டுறவு வங்கித் தேர்தலில் போட்டியிட 30 பேர் வேட்புமனு தாக்கல்  செய்தனர்.  

Updated On :9 ஏப்ரல் 2018, 11:47 pm

செய்யாறு - திருவத்திபுரம் நகரக் கூட்டுறவு வங்கித் தேர்தலில் போட்டியிட 30 பேர் வேட்புமனு தாக்கல்  செய்தனர்.  
செய்யாறு காந்தி சாலையில் திருவத்திபுரம் நகரக் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் மொத்தம் 7,387 உறுப்பினர்கள் உள்ளனர். வங்கிக்கான கூட்டுறவுச் சங்கத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, நிர்வாக உறுப்பினர்கள், தலைவர், துணைத் தலைவர், இயக்குநர்கள் உள்பட 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 
அதன்படி, தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து சங்க உறுப்பினர்கள் 30 பேர், தேர்தல் நடத்தும் அலுவலர் ஜோதிமுருகனிடம் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.  வேட்பு மனுக்களின் பரிசீலனை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 10) நடைபெறுகிறது. உறுப்பினர்கள் தேர்வுக்கான தேர்தல் புதன்கிழமை (ஏப்ரல் 11) நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.