சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் நடைபெற்ற பணிகள் குறித்தும், பதிவேடுகள், கிராம வரவு - செலவு கணக்குகள் குறித்தும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஊராட்சியில் முழுமை பெறாத தனி நபர் இல்லக் கழிவறை அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.
தனி நபர் இல்லக் கழிவறை திட்டத்தை முழுமையாக செய்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேற்கு ஆரணி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரமாதேவி, வட்டார வள அலுவலர் ரங்கராஜ், கௌரவத் தலைவர் ஆறுமுகம், ஊராட்சிச் செயலர் சங்கர், கிராம மக்கள் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விண்ணப்பித்துவிட்டீர்களா..? - இந்தியன் வங்கியின் துணை நிறுவனத்தில் வேலை!

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உத்தரவாதம் போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

