காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

அபாய நிலையில் இருந்த  மின் கம்பம் அகற்றம்

ஆரணியில் விபத்தை ஏற்படுத்தும் வகையில், அபாய நிலையில் இருந்த மின்கம்பம் புதன்கிழமை அகற்றப்பட்டு, புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது.

News image
Updated On :1 மார்ச் 2018, 2:40 am

DIN

ஆரணியில் விபத்தை ஏற்படுத்தும் வகையில், அபாய நிலையில் இருந்த மின்கம்பம் புதன்கிழமை அகற்றப்பட்டு, புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது.
ஆரணி மணிக்கூண்டு அருகில் சாய்வாக விபத்தை ஏற்படுத்தும் வகையில் மின்கம்பம் இருந்தது. இதுகுறித்து தினமணியில் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இதன் எதிரொலியாக, மின்வாரிய அதிகாரிகளின் உத்தரவின்பேரில் மின்வாரிய ஊழியர்கள் புதன்கிழமை பழைய மின்கம்பத்தை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் புதிய மின்கம்பத்தை அமைத்தனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.