தமிழ்நாடு, புதுச்சேரி மாநில வழக்குரைஞர் சங்கத் தேர்தல் புதன்கிழமை நடைபெற்றதையொட்டி, ஆரணி நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வழக்குரைஞர்கள் வாக்களித்தனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி மாநில வழக்குரைஞர் சங்கத் தேர்தல் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் வாக்குப் பதிவு நடைபெற்றது.
இதேபோல, ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலும் வாக்குப் பதிவு நடைபெற்றது. ஆரணி நீதிமன்றத்தில் மொத்தம் 87 வாக்குகள் உள்ளன. தேர்தலில் 82 வாக்குகளும் பதிவாகின. இதில், ஆரணி வழக்குரைஞர்கள் தனஞ்செயன், வெங்கடேசன், சிகாமணி ஆகியோர் தேர்தல் அலுவலர்களாக செயல்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தபால் வாக்கு எண்ணும் அலுவலா்களுக்குப் பயிற்சி

அறுந்துகிடந்த மின் கம்பியை தொட்டதில் சா்க்கரை ஆலை தொழிலாளி உயிரிழப்பு

சிவகிரி வேலாயுதசுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் கோலாகலம்

நாகரிகத்தின் அடையாளம் சுகாதாரம்!
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

