தமிழ்நாடு, புதுச்சேரி மாநில வழக்குரைஞர் சங்கத் தேர்தல் புதன்கிழமை நடைபெற்றதையொட்டி, ஆரணி நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வழக்குரைஞர்கள் வாக்களித்தனர்.
தமிழ்நாடு, புதுச்சேரி மாநில வழக்குரைஞர் சங்கத் தேர்தல் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் வாக்குப் பதிவு நடைபெற்றது.
இதேபோல, ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலும் வாக்குப் பதிவு நடைபெற்றது. ஆரணி நீதிமன்றத்தில் மொத்தம் 87 வாக்குகள் உள்ளன. தேர்தலில் 82 வாக்குகளும் பதிவாகின. இதில், ஆரணி வழக்குரைஞர்கள் தனஞ்செயன், வெங்கடேசன், சிகாமணி ஆகியோர் தேர்தல் அலுவலர்களாக செயல்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆசிய குத்துச்சண்டை: விஸ்வநாத் சுரேஷ் சாம்பியன்

ஆசிய பாட்மின்டன்: அரையிறுதியில் ஆயுஷ்

ஆசிய மல்யுத்தம்: மீனாட்சிக்கு வெள்ளி

மங்கோலியாவை முழுமையாக வென்றது இந்தியா
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

