பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பாஞ்சாலி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அமைச்சர் பங்கேற்பு

ஆரணியை அடுத்த இரும்பேடு மதுரா பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாஞ்சாலிஅம்மன் கோயில் மகா கும்பாபிஷேம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 மே 2018, 10:57 pm

DIN

ஆரணியை அடுத்த இரும்பேடு மதுரா பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாஞ்சாலிஅம்மன் கோயில் மகா கும்பாபிஷேம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டார். அவருக்கு விழாக் குழுவினர் வரவேற்பளித்தனர்.
இதில், வழக்குரைஞர் க.சங்கர், ஒன்றிய அதிமுக செயலர்கள் பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு, பேரவை நிர்வாகி பாரிபாபு, மாவட்ட பாசறை செயலர் ஜி.வி.கஜேந்திரன், கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து, திங்கள்கிழமை முதல் கோயிலில் அக்னி வசந்த விழா தொடங்கியது. விழாவுக்கான ஏற்பாடுகளை இரும்பேடு மதுரா பூண்டி கிராம
மக்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.