போளூரில் உள்ள மோட்டலூர் ஏரிக்கரையில் ஞாயிற்றுக்கிழமை கள்ளச் சாராயம் விற்றதாக ஒருவரை போலீஸார் கைது செய்தனர்.
போளூர் மோட்டலூர் ஏரிக்கரையில் கள்ளச் சாராயம் விற்கப்படுவதாக போளூர் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததாகத் தெரிகிறது. அதனடிப்படையில், காவல் நிலைய உதவி ஆய்வாளர் தயாளன் தலைமையிலான போலீஸார் மோட்டலூர் ஏரிக்கரைக்குச் சென்றார்.
அங்கு, போளூர் கோவிந்தசாமி தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் ராஜேந்திரன்(47) கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக ராஜேந்திரனை கைது செய்த போலீஸார், அவர் விற்பனைக்கு வைத்திருந்த 55 லிட்டர் கள்ளச் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை! - சரத்குமார் சிறப்பு நேர்காணல்!

தங்கம் விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?

சாம்சங் போராட்டத்தில் இ. முத்துக்குமார் பொய்வழக்குகளில் தொடர்ந்து சிறையில் அடைப்பு! சிபிஐஎம் கண்டனம்!!

விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து! ஏன்?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

