திருவண்ணாமலை நகர காங்கிரஸ் சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
திருவண்ணாமலை, காந்தி சிலை எதிரே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் என்.வெற்றிச்செல்வன் தலைமை வகித்தார். அங்கு, அலங்கரித்து வைக்கப்பட்ட ராஜீவ் காந்தி படத்துக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர்
டி.சீனுவாசன், மாவட்டப் பொறுப்பாளர் கதிர்காமன், மாவட்ட பொருளாளர் பி.சண்முகம், மாவட்ட முன்னாள் சேவாதளத் தலைவர் ஆர்.ஏ.குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பள்ளி வேன் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் தொகுதியில் அமைச்சா் அர.சக்கரபாணி வாக்கு சேகரிப்பு
கொலை வழக்கில் கைதான 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

எண்ணெய் டின்களை தொலைத்த தனியாா் பாா்சல் நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

