திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆஸ்ரமத்தில் சுவாமிகளின் சிஷ்யை அன்னை உமாதேவியின் 76-ஆவது ஆண்டு ஜெயந்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சாதுக்களுக்கு ஆடை தானம் வழங்கப்பட்டது.
விழாவை முன்னிட்டு, ஆஸ்ரம வளாகத்தில் காலை 9 மணி முதல் 11.30 மணி வரை சிறப்பு ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து, பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆஸ்ரமத் தலைவர் ஆர்.முத்துக்குமாரசாமி, செயலர் டி.வி.எஸ்.ராஜாராம் ஆகியோர் 100-க்கும் மேற்பட்ட சாதுக்களுக்கு ஆடைகளை தானம் வழங்கினர். நிகழ்ச்சியில் ஆஸ்ரம நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 5 வரை சென்னை, வேலூரில் கடும் வெப்ப நிலை நிலவும்!

அதிரடியாக உயர்ந்த வர்த்தக சிலிண்டர் விலை: எவ்வளவு?

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 8 மாவட்டங்களில் மழை!

காணாமல் போன குழந்தைகள் மீட்டெடுக்க சட்ட தன்னாா்வ தொண்டா்களுக்கு அழைப்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

