திருவண்ணாமலை நகர காங்கிரஸ் சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
திருவண்ணாமலை, காந்தி சிலை எதிரே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் என்.வெற்றிச்செல்வன் தலைமை வகித்தார். அங்கு, அலங்கரித்து வைக்கப்பட்ட ராஜீவ் காந்தி படத்துக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர்
டி.சீனுவாசன், மாவட்டப் பொறுப்பாளர் கதிர்காமன், மாவட்ட பொருளாளர் பி.சண்முகம், மாவட்ட முன்னாள் சேவாதளத் தலைவர் ஆர்.ஏ.குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றியைத் தீர்மானிக்கும் பெண்கள்

நோயற்ற மனிதன்; போரற்ற உலகம்!
வாய்ப்புகள் வழங்கும் ஒப்பந்தம்!

சபலென்காவை சாய்த்தாா் பாப்டிஸ்ட்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

