வந்தவாசியில் 3 இடங்களில் கேட்பாரற்றுக் கிடந்த 15 இரு சக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
வந்தவாசி புதிய பேருந்து நிலைய இரு சக்கர வாகன நிறுத்துமிடம், அரசு மருத்துவமனை வளாகம், நகராட்சி அலுவலக வளாகம் ஆகிய 3 இடங்களில் இரு சக்கர வாகனங்கள் கேட்பாரற்றுக் கிடப்பதாக வந்தவாசி தெற்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸார் சனிக்கிழமை அந்த இடங்களுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, 11 பைக்குகள், 4 மொபெட்டுகள் கடந்த சில நாள்களாக கேட்பாரற்றுக் கிடப்பது தெரியவந்தது.
இதையடுத்து, 15 இரு சக்கர வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்து, வந்தவாசி தெற்கு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

21 ஆண்டுகளுக்குப் பிறகு கடம்பநாதசுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்!
அண்ணாமலை அடுத்து என்ன செய்யப் போகிறார்?

பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா? - நிலையாமையைக் கொண்டாடிய கவிஞர் கண்ணதாசன்!

நெல்லையப்பர் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


