திருவண்ணாமலையைச் சேர்ந்த தொழிலதிபர் சகோதரர்களின் 2 மகள்கள் வரும் நவம்பர் 11-ஆம் தேதி துறவிகளாகின்றனர்.
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்கள் டி.கவுதம்குமார், டி.அரவிந்த்குமார். ஜெயின் மதத்தைச் சேர்ந்த சகோதரர்களான இருவரும் தொழிலதிபர்கள். திருவண்ணாமலை, வேலூர் உள்பட பல்வேறு இடங்களில் பல கல்வி, வியாபார நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். கவுதம்குமாரின் 2-ஆவது மகள் பிரெக்சா (26). எம்பிஏ பட்டதாரி. அரவிந்த்குமாரின் 2-ஆவது மகள் சுவேதா (26). இவர், சி.ஏ. படித்துள்ளார். இவர்கள் இருவரும் துறவிகளாக முடிவு செய்துள்ளனர். வரும் நவம்பர் 11-ஆம் தேதி சென்னை மாதவரத்தில் இருவரின் குரு ஆச்சாரியா ஸ்ரீமகாஸ்ரமன் ஆசியுடன் ஆன்மிக வாழ்க்கையில் பயணிக்க உள்ளனர். இவர்களை வழியனுப்பும் விழா திருவண்ணாமலையில் வரும் 26-ஆம் தேதி நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்! வெய்யிலில் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்!
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - மகரம்

ஒரு நாளைக்கு 100 - 150 சிக்ஸர்கள்; ஹெலிகாப்டர் ஷாட் குறித்தும் பேசிய முகுல் சௌதரி!
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2026 - தனுசு
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

