காஷ்மீர் தாக்குதலில் வீர மரணமடைந்த துணை ராணுவ வீரர்களுக்கு திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையம் சார்பில், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, திருவண்ணாமலை காந்தி சிலை பகுதியில் இருந்து காமராஜர் சிலை வரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு புலவர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார். சமயநெறி ஆசிரியர் சீனிவாச வரதன், சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருக்குறள் தொண்டு மையப் பாவலர் ப.குப்பன் வரவேற்றார். தொடர்ந்து, அதன் நிர்வாகிகள் கருப்புப் பட்டை அணிந்து அமைதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். இறுதியாக, வீர மரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருக்குறள் தொண்டு மைய நிர்வாகிகள் வாசுதேவன், அம்பி, மாணிக்கம், வைத்தியலிங்கம், சண்முகம், சேதுமாதவன், அசோக்குமார், மகாதேவன், கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |

தமிழகத்தில் மே 23 வரை மழைக்கு வாய்ப்பு!

இந்த வாரம் கலாரசிகன் - 17-05-2026

சிஎஸ்கேவின் சாதனையை முறியடித்த ஆர்சிபி!
விடியோக்கள்

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

அதிமுகவை அழிக்க நினைக்கிறார் Vijay! டிடிவி தினகரன் | TVK | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

DMK - ADMK கூட்டணி பேச்சுவார்த்தைக்கு உதவினேனா? விமர்சனங்களுக்கு Rajinikanth பதில்!
இணையதளச் செய்திப் பிரிவு

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை
