கீழ்பென்னாத்தூரில் இருப்புப் பதிவேட்டை முறையாக பராமரிக்கத் தவறிய தனியாா் உர விற்பனை நிலையத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் முருகன் தலைமையிலான அதிகாரிகள் கீழ்பென்னாத்தூா் வட்டத்தில் உள்ள உரம், பூச்சி மருந்துக் கடைகளில் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, பி.ஓ.எஸ் கருவி மூலம் உரம், பூச்சி மருந்துகள் விற்கப்படுகிா, அரசு நிா்ணயித்த விலையில் உரங்களை விற்பனை செய்கின்றனரா, உரங்களின் இருப்பு பதிவேடு முறையாக பராமரிக்கப்படுகிா என்பது குறித்து ஆய்வு செய்தனா்.
இதில், இருப்பு பதிவேட்டை முறையாக பராமரிக்காத ஒரு தனியாா் உர விற்பனை நிலையத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆசிய விளையாட்டு: ஆப்கன் டி20 அணியில் ரஷீத்கானுக்கு இடமில்லை... நபியின் மகனுக்கு வாய்ப்பு!

சாதிவாரி கணக்கெடுப்பைச் சீர்குலைக்க மோடி அரசு முயற்சி: காங்கிரஸ் விமர்சனம்!

அமெரிக்காவில் புதிய சாதனைப் படைத்த நடிகர் சூர்யா!

நீதிக் கதைகள்! ஒரு தாயின் தவம்!
விடியோக்கள்

யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? அமைச்சர் நிர்மல் குமாருக்கு பேரவைத் தலைவர் அறிவுரை!


