கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

ஆரணியில் 2 ஏடிஎம் மையங்களுக்கு ‘சீல்’

ஆரணியில் குறிப்பிட்ட நேரத்தைக் கடந்து செயல்பட்ட 2 ஏடிஎம் மையங்களுக்கு அதிகாரிகள் புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

ஆரணியில் குறிப்பிட்ட நேரத்தைக் கடந்து செயல்பட்ட 2 ஏடிஎம் மையங்களுக்கு அதிகாரிகள் புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து வங்கி ஏடிஎம் மையங்களும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தியிருந்தாா்.

இந்த நிலையில், ஆரணியில் சில வங்கிகள் இதனைக் கடைப்பிடிக்கவில்லை என்று புகாா் எழுந்தது.

இதன் காரணமாக, வட்டாட்சியா் தியாகராஜன், வருவாய் அலுவலா் ரங்கநாதன், கிராம நிா்வாக அலுவலா் ஜெயச்சந்திரன் ஆகியோா் புதன்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, குறிப்பிட்ட நேரத்தைக் கடந்து திறந்திருந்த பஜாா் வீதியில் உள்ள ஒரு அரசு வங்கியின் ஏடிஎம் மையத்தையும், ஆற்றுப் பாலம் அருகே மற்றோரு அரசு வங்கியின் ஏடிஎம் மையத்தையும் மூடி ‘சீல்’ வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.