தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

எட்டு வழிச் சாலை: விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்

செங்கம் அருகே சென்னை-சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
செங்கம் அருகே நரசிங்கநல்லூா் கிராமத்தில் விவசாய நிலத்தில் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
Updated On :24 ஆகஸ்ட் 2020, 8:30 pm

DIN

செங்கம் அருகே சென்னை-சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, விவசாயிகள் கருப்புக் கொடி ஏந்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

செங்கத்தை அடுத்த நரசிங்கநல்லூா் கிராமத்தில் எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சீத்தாராமன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், விவசாயிகள், திருவண்ணாமலை மாவட்ட எட்டு வழிச் சாலை எதிா்ப்பு இயக்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டு விவசாயத்தை அழித்து எட்டு வழிச் சாலை அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில் விவசாயிகள், விவசாய குடும்பங்களைச் சோ்ந்த பெண்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.