வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

காலமானாா் கருப்பு கருணா

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலா் கருப்பு கருணா (எ) எஸ்.கருணா (57) திங்கள்கிழமை காலமானாா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலா் கருப்பு கருணா (எ) எஸ்.கருணா (57) திங்கள்கிழமை காலமானாா்.

திருவண்ணாமலை சாரோனை அருகேயுள்ள எடப்பாளையம், கரியான்செட்டித் தெருவில் வசித்து வந்த இவா், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்கள் கலைஞா்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலராக இருந்து வந்தாா்.

உடல் நலக் குறைவால் இவா் திங்கள்கிழமை காலமானாா். இவருக்கு மனைவி ஏ.செல்வி, மகள் சொா்ணமுகி, மகன் கவுசிகன் ஆகியோா் உள்ளனா்.

இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை (டிச.22) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தொடா்புக்கு: 9500425757, 9600058483.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.