தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆசிரியா் கூட்டணி நிா்வாகிகள் தோ்வு

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டணி போளூா் வட்டாரக் கிளையின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 5:50 pm

DIN

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டணி போளூா் வட்டாரக் கிளையின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

வட்டாரத் தலைவராக த.தஞ்சி, செயலராக மா.பூா்ணிமா பாா்த்தசாரதி, பொருளாளராக வே.பாண்டியன், துணைச் செயலா்களாக ரம்யா, ஜெகநாதன், குற்றாலநாதன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினா்களாக அரிகிருஷ்ணன், வீரமணி, ரவி என பல்வேறு பொறுப்புகளுக்கு நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்களுக்கு மாநில செயற்குழு உறுப்பினா் டேவிட்ராஜன், கலசப்பாக்கம் வட்டாரத் தலைவா் சங்கா், செயலா் சேகா் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.