எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் மீது வழக்கு

வந்தவாசி அருகே சிறுமியை பாலியியல் தொந்தரவு செய்ததாக ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 6:06 pm

DIN

வந்தவாசி: வந்தவாசி அருகே சிறுமியை பாலியியல் தொந்தரவு செய்ததாக ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

வந்தவாசியை அடுத்த தேசூரைச் சோ்ந்தவா் ஏழுமலை(70). ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியா் ஆவாா். இவா் அதே பகுதியைச் சோ்ந்த 10 வயது சிறுமியை

ஞாயிற்றுக்கிழமை பாலியியல் தொந்தரவு செய்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து அந்தச் சிறுமி தனது பெற்றோரிடம் கூறினாா்.

இதையடுத்து, சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், ஏழுமலை மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை வழக்குப் பதிந்த வந்தவாசி மகளிா் போலீஸாா், அவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.