தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஆரணியில் 82.40 மி.மீ.மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக ஆரணியில் 82.40 மி.மீ. மழை பதிவானது.

News image
Updated On :16 நவம்பர் 2020, 6:30 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக ஆரணியில் 82.40 மி.மீ. மழை பதிவானது.

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை பல்வேறு பகுதிகளில் இடைவிடாது மழை பெய்தது.

இதில், அதிகபட்சமாக ஆரணியில் 82.40 மி.மீ. மழை பதிவானது.

இதுதவிர, செய்யாற்றில் 35.20 மி.மீ., செங்கத்தில் 34.60, ஜமுனாமரத்தூரில் 19, வந்தவாசியில் 70, போளூரில் 28.60, திருவண்ணாமலையில் 82.20, தண்டராம்பட்டில் 31.40, கலசப்பாக்கத்தில் 16, சேத்துப்பட்டில் 34.40, கீழ்பென்னாத்தூரில் 41.20, வெம்பாக்கத்தில் 59 மி.மீ. மழை பதிவானது.

நாள் முழுவதும் மழை: திங்கள்கிழமை காலை முதல் இரவு வரை திருவண்ணாமலை, அடி அண்ணாமலை உள்பட பல்வேறு பகுதிகளில் இடைவிடாது மழை பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.