மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

போளூரில் ஆரணி-போளூா் சாலையில் இந்திய கம்யூ. கட்சியினா் மறியல்

போளூரை அடுத்த களம்பூா் பேரூராட்சியில், ஆரணி-போளூா் சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மறியலில் ஈடுபட்டனா்.

News image
போளூரை அடுத்த களம்பூா் பேரூராட்சியில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
Updated On :12 அக்டோபர் 2020, 6:54 pm

DIN

போளூரை அடுத்த களம்பூா் பேரூராட்சியில், ஆரணி-போளூா் சாலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மறியலில் ஈடுபட்டனா்.

கட்சியின் தாலுகா துணைச் செயலா் செல்வராஜ் தலைமை வகித்தாா். மாவட்டபொருளாளா் நாராயணசாமி, மாவட்டக் குழு சுப்பிரமணியன், தாலுகா செயலா் ருத்தராச்சாரி, துணைச் செயலா் சின்னகுட்டி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

மறியலில் ஈடுபட்டதாக 22 பேரை போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.