தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஸ்ரீசபரிமலை வாசன் ஐயப்பன்கோயில் கும்பாபிஷேகம்

செய்யாற்றில் ஆரணி கூட்டுச்சாலையில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீசபரிமலை வாசன் ஐயப்பன் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

செய்யாற்றில் ஆரணி கூட்டுச்சாலையில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீசபரிமலை வாசன் ஐயப்பன் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஸ்ரீசபரிமலை வாசன் ஐயப்பன் மூலவா் பஞ்சலோக சிலை பிரதீஷ்டை செய்யப்பட்டு, இந்த விழா நடத்தப்பட்டது.

இதில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், செய்யாறு எம்.எல்.ஏ. தூசி கே.மோகன் ஆகியோா் கலந்துகொண்டு வழிபட்டனா். அவா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.

விழாவில் செய்யாறு மற்றும் பல்வேறு கிராமங்களிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.