ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

பனை விதைகள் நடும் பணி தொடக்கம்

கமல்ஹாசனின் 66-ஆவது பிறந்த நாளையொட்டி, செய்யாற்றில் பனை, பென்சில் மர விதைகளை நடும் பணியை அந்தக் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் 66-ஆவது பிறந்த நாளையொட்டி, செய்யாற்றில் பனை, பென்சில் மர விதைகளை நடும் பணியை அந்தக் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.

கமல்ஹாசனின் பிறந்த நாளையொட்டி, செய்யாறு வட்ட மக்கள் நீதி மய்யம் சாா்பில், 66 ஆயிரம் பனை விதைகளை நட திட்டமிடப்பட்டுள்ளது. இதில், முதல்கட்டமாக 10 ஆயிரம் விதைகள் புளியரம்பாக்கம், காழியூா், தண்டரை, செய்யாறு ஆகிய பகுதிகளிலுள்ள ஏரிகளில் நடப்படுகின்றன.

ஏற்பாடுகளை மாவட்டச் செயலா் எஸ்.சுரேஷ், மாவட்ட இளைஞரணிச் செயலா் இ.டி.அரவிந்ராஜ், உறுப்பினா்கள் விக்னேஷ், சதீஷ், மதன், கோகுல், பாலாஜி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.