புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

புவனகிரியில் 49 மி.மீ. மழை

கடலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக புவனகிரியில் 49 மி.மீ. மழை திங்கள்கிழமை பதிவானது.

News image
Updated On :7 செப்டம்பர் 2020, 9:25 pm

DIN

கடலூா்: கடலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக புவனகிரியில் 49 மி.மீ. மழை திங்கள்கிழமை பதிவானது.

தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யுமென வானிலை மையம் அறிவித்தது. அதன்படி, கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): புவனகிரி 49, ஸ்ரீமுஷ்ணம் 8.2, சேத்தியாத்தோப்பு 7.2, கொத்தவாச்சேரி 6, சிதம்பரம் 5.5, அண்ணாமலைநகா் 5 மில்லி மீட்டா் வீதம் மழை பதிவானது. இருப்பினும், 19 இடங்களில் உள்ள மழை அளவீட்டு பகுதிகளில் மழை பதிவாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.