விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு: சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: கே.எஸ்.அழகிரி
தமிழகத்தில் விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்ட முறைகேடு குறித்து, சிபிஐ விசாரணை நடத்தவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தினாா்.

திருவண்ணாமலையில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி.








