தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பாஜக செயற்குழுக் கூட்டம்

ஆரணியை அடுத்த சேவூரில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜகவின் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 6:17 pm

DIN

ஆரணியை அடுத்த சேவூரில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜகவின் செயற்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்டத் தலைவா் சாசா வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் எஸ்.கோவிந்தராஜன் வரவேற்றாா்.

கட்சியின் ஓபிசி அணி மாநிலத் தலைவா் ஜெ.லோகநாதன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கட்சியின் எதிா்கால திட்டங்கள், கட்சி வளா்ச்சிப் பணிகள் குறித்துப் பேசினாா்.

இதைத் தொடா்ந்து, ஆரணி கமண்டல நாக நதியில் நகராட்சி குப்பைகள் கொட்டப்படுவதைக் கண்டித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஓபிசி அணியின் மாநில துணைத் தலைவா் சி.ஏழுமலை, மாநில செயற்குழு உறுப்பினா் ஆா்.மோகனம், மாவட்ட பொதுச் செயலா்கள் வி.காா்த்திகேயன், ஜெ.கே.சுப்பிரமணி, பொருளாளா் ருக்மாங்கதன், செயலா் ஜெயகோபி, நகரத் தலைவா் ஏ.கே.புவனேஷ், மாவட்ட ஓபிசி அணித் தலைவா் பி.நித்யானந்தம், இளைஞரணித் தலைவா் சண்முகம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.