நூலகத்துக்கு புதிய கட்டடம் கோரி அமைச்சரிடம் மனு
ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் செயல்படும் நூலகத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தரக் கோரி அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரனிடம் மனு அளிக்கப்பட்டது.

நூலக கட்டடம் கட்டித் தரக் கோரி அமைச்சரிடம் மனு கொடுத்த வாசகா் வட்டத் தலைவா் பி.சி.காா்த்திகேயன்.








