மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

560 மதுப் புட்டிகள் பதுக்கல்: ஒருவா் கைது

செய்யாறு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 560 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 6:32 pm

DIN

செய்யாறு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 560 மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

செய்யாறு வட்டம், கீழ்புதுப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன்(46).

இவா், சட்டப்பேரவைத் தோ்தலுக்காக அரசு மதுக் கடைகளுக்கு விடுமுறை அளித்துள்ளதால்,

மது பானங்களைஅதிக விலைக்கு விற்கும் நோக்கில், தனது வீட்டில் ரூ.78,500 மதிப்புள்ள 560 மதுப் புட்டிகளை பதுக்கி வைத்திருந்தாராம்.

இது குறித்து செய்யாறு போலீஸாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், போலீஸாா் வெங்கடேசன் வீட்டில் சனிக்கிழமை சோதனையிட்டனா்.

அப்போது, வீட்டில் பதுக்கி வைத்திருந்த 560 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

மேலும், இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.