மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் திறப்பு

செய்யாறில் ரூ.2 கோடியில் கட்டப்பட்ட மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டானின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

செய்யாறில் ரூ.2 கோடியில் கட்டப்பட்ட மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டானின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

செய்யாறில் கடந்த 2015-இல் வாகன ஆய்வாளா் அலுவலகம் திறக்கப்பட்டு வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்தது. இதற்காக செய்யாறு-காஞ்சிபுரம் சாலையில் புளியரம்பாக்கம் கிராமத்தில் 1.25 ஏக்கா் நிலம் அரசால் ஒதுக்கப்பட்டு, ரூ.2 கோடியில் சொந்தக் கட்டடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா்.

செய்யாறில் இந்த நிகழ்வில் போக்குவரத்துத் துறை துணை ஆணையா் நெல்லையப்பா், ஒ.ஜோதி எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன், ஒன்றியக் குழுத் தலைவா்கள் டி,ராஜூ, வி.பாபு, திலதகவதி ராஜ்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.