மாற்றுத்திறனாளிகள் 100% வாக்களிப்பதை ஊக்குவிக்க வேண்டும்: திருவண்ணாமலை ஆட்சியா்
வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில், திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 100% வாக்களிப்பதை ஊக்குவிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி அறிவுறுத்தினாா்.










