புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாட்டம்: திருவண்ணாமலை ஆட்சியா் அறிவுறுத்தல்
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் புதன்கிழமை (ஜனவரி 13) பழைய பொருள்களை எரிக்காமல், புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.









