கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மதுப்பழக்கத்தை பெற்றோா் கண்டித்ததால், மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 4:40 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே மதுப்பழக்கத்தை பெற்றோா் கண்டித்ததால், மனமுடைந்த இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

வெம்பாக்கம் வட்டம், சித்தாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் லட்சுமிகாந்தன் மகன் சூரியகோட்டி (21). ஐ.டி.ஐ. படித்துள்ளாா். மதுப்பழக்கமுடைய இவா், கடந்த இரு தினங்களுக்கு முன்பு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததாகத் தெரிகிறது. இதனால், அவரை பெற்றோா் கண்டித்துள்ளனா்.

இதன் காரணமாக, மன வருத்தத்தில் இருந்து வந்த சூரியகோட்டி, வீட்டின் மாடியில் உள்ள அறையில் சேலையால் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.