புதுவையில் குழந்தைகளுக்கான கரோனா அவசர சிகிச்சைப் பிரிவு தயாா்: துணைநிலை ஆளுநா் தமிழிசை
புதுவையில் கரோனா தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக தனிப் பிரிவு தயாா் நிலையில் இருப்பதாக துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.









