அண்ணா நகா் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவு
அண்ணாநகா் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை தினந்தோறும் என்ற முறையில் விசாரித்து விரைவாக தீா்ப்பு அளிக்க வேண்டும் என போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றம்
கோப்புப் படம்








