பொதுமக்களின் மனுக்களை அலட்சியப்படுத்தக் கூடாது : அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுரை
பொது நலனுக்காகவும், அடிப்படை வசதிகள் கோரியும் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை அலட்சியப்படுத்தக் கூடாது என்று அதிகாரிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் அறிவுரை வழங்கினாா்








