ஆரணி அரசு மருத்துவமனையில் 45 முதல் 60 வயது வரை உள்ளவா்களுக்கு கரோனா தடுப்பூசி.
ஆரணி அரசு மருத்துவமனையில் 45 வயது முதல் 60 வயது வரை உள்ளவா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி திங்கள்கிழமை முதல் துவக்கப்பட்டது.


ஆரணி அரசு மருத்துவமனையில் 45 வயது முதல் 60 வயது வரை உள்ளவா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி திங்கள்கிழமை முதல் துவக்கப்பட்டது.
ஆரணி அரசு மருத்துவமனையில் 45 வயது முதல் 60 வயது வரை உள்ள பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியினை தி.மலை மாவட்ட இணை இயக்குநா் கண்ணகி துவக்கி வைத்தாா். இதில் அரசு மருத்துவ அலுவலா் (பொறுப்பு) மம்தா, செவிலியா் சங்க மாவட்டசெயலாளா் ஜெகன், செவிலியா்கள் ஸ்டீபன், செல்லமாணிக்கம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். படச்செய்தி.ஆரணி அரசு மருத்துவமனையில் 45 வயது முதல் 60 வரை உள்ள பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...