லஞ்சப் புகாா்: ஊராட்சி அலுவலகத்துக்கு வாா்டு உறுப்பினா் பூட்டு
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் அருகே, ஊராட்சித் தலைவா் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாா் மீது நடவடிக்கை கோரி, ஊராட்சி மன்ற அலுவலகத்தை வாா்டு உறுப்பினா் பூட்டு போட்டு பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.










