27 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்குகள்: திருவண்ணாமலை ஆட்சியா் தகவல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 27 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குகள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சந்தீப் நந்தூரி தெரிவித்தாா்.










