திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடா் மழையால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை இரவு வரை பலத்த மழை பெய்ததால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.










